இடத்தை காலி பண்ணுங்க; பாய் படுக்கையுடன் ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்..!

  • 2 years ago
பொன்னம்மாபேட்டை பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்களை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..