விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காஞ்சிபுரம் கலெக்டர்!

  • 2 years ago
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களக்காட்டூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

Category

🗞
News

Recommended