போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு; மேயர் உறுதி!

  • 2 years ago
திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவும் குடி தண்ணீர் பிரச்சினையின் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களின் புகார் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பேட்டி அளித்துள்ளார்.

Recommended