மகிழ்ச்சியில் மீனவர்கள்; நெகிழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ்!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியநாயகி தெரு,கோவளம்,அழிக்கால்,இணையம், மேல் மிடலாம் என ஐந்து இடங்களில் 44.82 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இனையம் கடற்கரை பகுதியில் துவங்கி வைத்தார்.