ஓ என் ஜி சி யால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள்!

Tamil Samayam

by Tamil Samayam

2 views
கோட்டூர் அருகே ஓஎன்ஜிசியின் இரசாயன கழிவு நீர் வெளியேறியதால் பல ஏக்கர் விளைநிலங்களில் வரும் 10 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்யா முடியாத அவல நிலை என அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்.