மதுபாட்டில்கள் கடத்தல்; பெண் கைது; ஒருவர் தப்பியோட்டம்!

  • 2 years ago
சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையின்போது சரக்கு லாரி கடத்தி வரப்பட்ட 4300 மதுபாட்டில்கள் பறிமுதல்.பெண் சாராய வியாபாரி கைது.மற்றொருவர் தப்பி ஓட்டம்.