'படிப்பது இன்ஜினீயரிங்; பார்ட் டைமாக விவசாயமும் கத்துக்குறேன்!' - தென்னை மரமேறும் கரூர் இளைஞர்!

Pasumai Vikatan
Pasumai Vikatan
27 followers
3 years ago
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணினி பொறியியல் படித்து வரும் இளைஞர் விமல்குமார், பார்ட் டைமாகத் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். தென்னை மரமேறும் கருவியை இயக்க பயிற்சி பெற்று, 50 அடி உயர தென்னை மரத்திலும் அநாயாசமாக ஏறி, தேங்காய் பறித்து வருகிறார்.


Credits
Reporter - Durai.Vembayan
Video - N.Rajamurugan
Edit - Ranjith kumar
Producer - Durai.Nagarajan

Recommended