காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதி வாக்குகள் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்படுகிறது

  • 3 years ago
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் பதிவான வாக்குகள் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. அரசு ஊழியர்கள் குடிநீர் எடுத்து செல்ல போலீசார் அனுமதிக்கதாதால் சில அலுவலர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்