கொரோனாவால் நாடே பற்றி எரிகிறது.. இப்போது IPL தேவையா? தொடரும் விமர்சனங்கள்
- 3 years ago
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன்' என்று சொல்லக் கேட்டிருப்போம். இன்று இந்தியா அப்படியொரு நிலையில் இருக்கிறதா? என்பதை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.
Do we really need IPL amid this pandemic?
Do we really need IPL amid this pandemic?