மறக்க முடியாத Easter Sunday | 2 Years of Sri Lanka Church தாக்குதல் | Oneindia Tamil

  • 3 years ago
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.இலங்க தினத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக, கொழும்பு கிரைம் போலீசார், குற்ற புலனாய்வு துறை, தீவிரவாத செயல்களை விசாரணை அமைப்பு உள்ளிட்டவைகள் இணைந்து நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

2019, April 21 | 2020 April 21 marks two years since a series of events targeting churches and luxury hotels on Easter Sunday, 279 people finished and injured more than 500 others in Colombo and Batticaloa.

#EasterSunday
#SriLanka