பிரச்சாரத்தின் போது நடந்த 2 சம்பவங்கள்.. கேரள மக்களை கவனிக்க வைத்த பிரியங்கா காந்தி

  • 3 years ago
கேரள மாநிலத்தில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.. அந்த வகையில் பிரச்சாரத்தின்போது, எதேச்சையாக நடந்த 2 சம்பவங்கள் அம்மாநில மக்களை உற்றுகவனிக்க வைத்தும் வருகிறது.

Priyanka Gandhi offers worship at attukal temple in Kerala