அந்த நோய் மட்டும் வராம இருந்திருந்தா...! யானைக்காக கலங்கும் மக்கள்

  • 4 years ago
ஒரு குழந்தையைப் பறிகொடுத்ததுபோல பாகனும் அவருடைய குடும்பத்தாரும் வேதநாயகிக்காகக் கண்ணீர்விட்டது பார்ப்போரைக் கலங்க வைத்தது.

Reporter - நவீன் இளங்கோவன் , Photographer - சுபாஷ் ம நா

People cried at the funeral of Erode elephant Vedhanayaki.