கல்லறைகள் மத்தியில் குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் குடும்பம்..! #VikatanPhotoStory

  • 4 years ago
கல்லறைகள் அமைந்துள்ள பகுதி வழியாகவே பொதுமக்கள் செல்ல பயப்படும் இந்த சூழ்நிலையில், புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள இடுகாட்டு கல்லறைகளின் நடுவிலே குழந்தைகளுடன் ஆண்டாண்டு காலமாக வாழ்கிறது இந்தக் குடும்பம்.

Reporter - அ.குரூஸ்தனம்