பெண்களை வலையில் சிக்கவைத்தது எப்படி...போலீசாரை அதிரவைத்த இன்ஜினீயர்!

  • 4 years ago
சென்னையில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கிளெமென்ட் ராஜ் செழியனை தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.