`உயிர், உடமைக்கு பொறுப்பு ஏற்க மாட்டோம்!’ஈஷா நிகழ்ச்சியும் வனத்துறை கடிதமும்

  • 4 years ago
மகா சிவராத்திரி நடைபெறும் நாள்களில், வனத்துக்குள்ளோ, வனத்தை ஒட்டிய பகுதிகளிலோ, வன உயிரினங்களால் விழாவுக்கு வரும் மக்களின் உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பு ஏற்பதோ... இழப்பீடு வழங்குவதோ இயலாது