காட்டாங்கொளத்தூரில் இளைஞர் ஒருவரின் தலையை வீசிச் சென்ற கொடூரம்!

  • 4 years ago
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, காட்டாங்கொளத்தூர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை சர்வீஸ் ரோட்டில் உள்ள குப்பையில் வீசினார்கள். அந்தக் கவரில் இருந்த மனிதத் தலை ஒன்று உருண்டு வெளியே வந்து வீழ்ந்தது.





murder in kattankolathur stunned the people in bus stop