ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர்க்கு நடந்த பரிதாபம்!
- 4 years ago
தமிழக ஆயுதப்படை காவலர் மாயழகு மீது எடுக்கப்பட்டிருக்கும் துறைரீதியான நடவடிக்கையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த தைப்புரட்சி எனும் வரலாற்றுப் பெரு நிகழ்வில் 20-01-17 அன்று சென்னை, மெரினாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
cancel the action taken on jallikattu hero mayazhaghu seeman.
cancel the action taken on jallikattu hero mayazhaghu seeman.