பரோல் கேட்டு சசிகலா தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்ப்பு..! | SASIKALA
- 4 years ago
கர்நாடகா சிறைத்துறை சில ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இன்று அந்த ஆவணங்கள் சென்னையில் சரிபார்க்கப்பட்ட பிறகு, கர்நாடகச் சிறைத்துறைக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன்..
sasikala expected to get parole very soon
sasikala expected to get parole very soon