விலங்குகளுக்கு தண்ணீர் இல்லை...சரணாலயங்களின் பரிதாப நிலை!

  • 4 years ago
இந்தியா முழுவதுமே விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. வாய் உள்ள மனிதர்களும் நீரின்றித் தவிக்கிறார்கள். வாயில்லா ஜீவன்கள் நீரின்றி மடிகின்றன. இது அரசுக்கு அவமானம்.