ஒரு 'ஆங்ரி' நிருபரின் குரல் ! | Karunanidhi

  • 4 years ago
அந்தக் குழிக்குள் மிகவும் இருட்டாக இருக்கும். அந்த அழகான சந்தனப் பேழைகளை அரித்து பூச்சிகளும், புழுக்களும் உள்ளே புகும். பட்டும், தங்கமும் இணைத்து செய்யப்பட்டிருந்த அந்த படுக்கையின் மீது கிடக்கும் கருணாநிதியின் உடலை அவை உணவாக்கிக் கொள்ளத் தொடங்கும்.




What did karunanidhi do all these years ? Why did all this happen ?
An eulogy of a journalist.