உ.பி-யை உலுக்கிய முதல்வரின் 50 அதிரடி அறிவிப்புகள்!

  • 4 years ago
யோகி ஆதித்யநாத்,முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், இதுவரை அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவில்லை. சட்ட மன்றக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், பொறுப்பேற்ற 150 மணி நேரத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் 50 அதிரடித் திட்டங்களை அறிவித்து உள்ளார். இவற்றில், இறைச்சிக் கடைகளை மூட அதிரடி உத்தரவு, சாலையோர ரோமியோக்களை ஒடுக்க சிறப்பு காவல்படை அமைப்பு போன்றவை சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. ஆனால், யோகி ஆதித்யநாத் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார்.