6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த சென்னை மாநகராட்சி - வீடியோ

  • 4 years ago
சென்னை: சென்னையில் 170 மி.மீ மழை பெய்த நிலையில் 6 மணி நேரத்தில் முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Chennai Corporation drained the rain water in most of the main roads. People appreciates them.

Recommended