29 ஆண்டுகளுக்கு பிறகு Ayodhyaக்கு வந்த மோடி

  • 4 years ago
29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அயோத்திக்கு வந்துள்ளார். இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு அயோத்தியில் வெள்ளி செங்கல்லை நட்டு வைக்கவுள்ளார் உள்பட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்களை பார்ப்போம்.

Here are the highlights of Ram temple's Bhoomi Puja ceremony which is being celebrated in Ayodhya, Uttar Pradesh.