MODI நாளை மக்களிடம் உரையாற்றுகிறார்

  • 4 years ago
Prime Minsiter Narendra Modi will address the Nation on tomorrow

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார். கொரோனா நிலவரம், சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Category

🗞
News

Recommended