"அம்மா.. வா.. வீட்டுக்கு போலாம்" கதறிய குழந்தை.. பதறி கண்ணீர் விட்ட நர்ஸ் சுனந்தா..
"அம்மா.. வா.. வீட்டுக்கு போலாம்.." என்று கதறியழுத பெற்ற குழந்தையை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் நர்ஸ் சுனந்தா.. இந்த பாச போராட்டம் இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது!
coronavirus: mother and her 3 year old baby crying in front of hospital, viral video
#Karnataka
#Mother
coronavirus: mother and her 3 year old baby crying in front of hospital, viral video
#Karnataka
#Mother
Category
🗞
News