கண்ணாடியை அறுக்கும் தன்மை கொண்ட நாயுருவி மூலிகை...!!

  • 5 years ago
நாயுருவி மூலிகைக்கு ‘கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Category

🗞
News

Recommended