அயோத்தி வழக்கு- அக்.17க்குள் அனைத்து வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம்-வீடியோ

  • 5 years ago
டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அனைத்து வாதங்களையும் அக்டோபர் 17-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC to Wrap Up Ayodhya Case Hearing by Oct 17, Deadline Given for Both Sides to Complete Arguments