வேலூர் தொகுதியில் பண மழை பொழிந்ததைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்து மீண்டும் நடத்தினார்கள். தற்போது 2 தொகுதி இடைத்தேர்தலிலும் அப்படி ஒரு நிலைமை வந்துவிடும் போல உள்ளது!
It is said that the AIADMK and DMK will distribute money in both the constituencies Vikkiravandi and Nanguneri