புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம்

  • 5 years ago
குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த வாய்க்கால்கள் பயன்பெறும் திட்டம் தான் புஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் – கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி