சந்திரயான் 2 தோல்வியை எப்படி கையாள்வது?.. அனுபவம் மூலம் அப்துல்கலாம் கூறியது இதுதான்

  • 5 years ago
டெல்லி: 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய போது வங்கக் கடலில் போய் விழுந்த தோல்வியை கையாண்டது எப்படி என்பது குறித்து திட்டத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு விழாவில் விளக்கியது தற்போது வைரலாகி வருகிறது.

Here are the things which was shared by Former Presdient Abdul Kalam while he faced failure in launching ISRO's first satellite.