எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்

  • 5 years ago
#Kanyakumari #Jayamohan #Hospital

கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

Writer Jayamohan has been attacked by the shop keeper in Kannyakumari. Police has filed case against shop keeper.

Category

🗞
News

Recommended