சபரிமலையில் ஆலமரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

  • 5 years ago
சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆலமரம் திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், பக்தர்கள் பீதியடைந்தனர். powered by Rubicon Project உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் சென்று பெண்கள் தரிசனம் செய்தனர்

The banyan tree was burned at Sabarimala Ayyappan Temple. Thus, the devotees were horrified.