ஈழத்தில் பெரும் புரட்சி நிகழும்.. இயக்குனர் கௌதமன்- வீடியோ

  • 6 years ago

ஆவடியில் உள்ள மாவீரர் நினைவு தூணில் ஈழவிடுதலை போரில் உயிர் தியாகம் செய்த உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் கௌதமன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் கயல் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன், ஈழத்தில் 50 ஆயிரம் உயிர்களை தியாகம் செய்து பத்து ஆண்டுகள் கடந்தும் ஈழத் தமிழர்களுக்கான நீதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பத்தாண்டிற்கு மேல் தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டால் ஈழத்தில் பெரும் புரட்சி நிகழும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனவே உலக நாடுகள் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்றார்.


des:The heroic killing of the survivors of the sacrificial death of the Eelam War memorial pillar in the war took place.

Recommended