கஜா புயலை பேரிடராக அறிவிக்க வேண்டும் திராவிடகழகத்தினர் ஆர்பாட்டம்- வீடியோ

  • 6 years ago
கஜாபுயலை பேரிடராக அறிவித்து மத்திய மாநில அரசுகள் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த கோரி திராவிடகழகத்தினர் ஆர்பாட்டம்

வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் திராவிட கழகத்தின் சார்பில் மாவட்டத்தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதனை மண்டல தலைவர் சடகோபன் துவங்கி வைத்தார் தமிழகத்தில் தற்போது வீசிய கஜா புயலில் 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அனைத்துதரப்பினரும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் எனவே கஜாபுயல் தாக்கிய பகுதிகளையும் கஜாபுயலையும் பேரிடராக அறிவித்து அந்த பகுதி மக்களுக்கு நிவாரண பணிகளை மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக செய்து தர வேண்டும் என கோரியும் தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தலை மாநில அரசு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளான திராவிட கழகத்தினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்

Des: Dravida Munnetra Kazhagam demanding the speed of relief work