மதம் மாறி திருமணம் செய்த ஜோடி 13 வருடங்களுக்கு பிறகு அடித்து கொலை
கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்த ஜோடியை 13 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முலகுந்தாவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி. அருகில் உள்ள பசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமவ்வா.
A couple killed in Karantaka after 13 years while returning to own village.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முலகுந்தாவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி. அருகில் உள்ள பசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமவ்வா.
A couple killed in Karantaka after 13 years while returning to own village.
Category
🗞
News