நான் இந்தியா செல்வதை நீதிபதி தான் முடிவு செய்வார் - விஜய் மல்லையா

  • 6 years ago
நான் இந்தியா செல்வதை நீதிபதி தான் முடிவு செய்வார் என்று லண்டனில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் பலவற்றில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா லண்டனில் தங்கி இருக்கிறார்