TNPSC விடைத்தாள் வழக்கின் நடவடிக்கை ரகசிய இடைக்கால அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
- 6 years ago
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, அதிக மதிப்பெண்கள் வழங்கியது தொடர்பான மோசடியை, விரிவான ஆதாரங்களுடன், சத்தியம் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டது. இதனை மேற்கொள்காட்டி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Sathiyam TV
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் #BanSterlite #Vaiko
Sathiyam TV