இலங்கை மன்னார் பகுதியில் தோண்ட, தோண்ட மனித எலும்புக் கூடுகள்

  • 6 years ago

மன்னார் நகரில் சதோச எனப்படும் பல்பொருள் அங்காடி கட்டிட வளாகத்தில் இருந்து மனித எலும்புக் கூடுகள் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் அங்கு 62-வது நாளாக அகழ்வராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை111 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 97 எலும்புக் கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன