குட்கா விசாரணையின் வாக்குமூலம் அடிப்படையில் குற்றவாளிகள் பட்டியல் தயார்

  • 6 years ago
குட்கா நிறுவன அதிபர் மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக தகல்கள் வெளியாகி உள்ளது.