வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து குவியும் உதவி

  • 6 years ago
வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழக அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Tamil Nadu government employees have decided to provide one day salary to Kerala. Kerala is severely affected by heavy flood.