வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு

  • 6 years ago
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Category

🗞
News

Recommended