முன்னாள் இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் திலங்கா சுமதிபாலா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அர்ஜுனா ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா, இருவரும் இலங்கையில் முதன் முதலில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் என கூறி உள்ளார்.
Srilanka's former Worldcup winners Aravinda De Silva and Arjuna Ranatunga accused of Match fixing by former Srilanka cricket president.