நம்ம ஊர்ல ஏழைகளுக்கு ஒரு சிறுதொகையை கொடுத்துட்டு கூடவே அதை பப்ளிசிட்டி செய்துக்க ஒரு போட்டோவும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு பெண் ஏழைகளுக்கு பணம் கொடுக்க முடிவெடுத்தார். இது என்னவோ நல்ல விஷயம்தான். ஆனால் அவர் கொடுத்த விதத்தை பார்த்தால் அது உதவி செய்வது போல தெரியவில்லை. பணத்திமிரா என்றும் புரியவில்லை. எந்த தினுசில் இதை சேர்த்து கொள்வது என்றே தெரியாமல் மண்டைதான் காயுது.
South Korean woman throws away cash worth millions on road.