நாய்க்கு சப்பாத்தி போட்டு தனக்கு பழைய சோறா?..ஆத்திரத்தில் கொலைசெய்த பிச்சைக்காரர்- வீடியோ

  • 6 years ago
நாய்களுக்கு சப்பாத்தி போட்டுவிட்டு தனக்கு பழைய சோறு போட்ட நபரை பிச்சைக்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் சார்யு பிரசாத். 52 வயதான இவர் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

Recommended