திருப்பரங்குன்றத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் அடுத்து உள்ளது பாலாஜி நகர் பகுதி. இங்கு வசித்து வருபவர் ராமமூர்த்தி. பிஸ்கர் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தவர். சமீப காலமாக இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் கடன் சுமையால் ராமமூர்த்தி பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
3 people kills in cylinder explosion in Thiruparankunram
3 people kills in cylinder explosion in Thiruparankunram
Category
🗞
News