காவிரி: உச்சநீதிமன்றத்தில் முறையீடு..நாடாளுமன்றத்தில் போராட்டம்..வீடியோ

  • 6 years ago
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Karnataka CM HD Kumaraswamy calls all party meeting to discuss Cauvery water issue.