முதல்வர் மற்றும் அமைச்சர்களை கலாய்த்த டிடிவி

  • 6 years ago
வனத்துறை அமைச்சர் காட்டு மிராண்டி தனமாக பேசுவதாகவும் முதலமைச்சர் வீரபாண்டிய கட்ட பொம்மன் போல் பேசுவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துனை பொதுச் செயலாளார் டி.டி.வி.தினகரன் அம்மாவால் வளர்க்கப்பட்டு பதவி கிடைத்தவர் தற்போது வனத்துறை அமைச்சராக இருப்பதால் அவர் காட்டுமிரண்டி தனமாக பேசுகிறார் போல் அலர் ஆரம்ப நிலையை மறந்து விட்டார். அவரின் சுயரூபம் வெளிவருகிறது. முதலமைச்சர் வீரபாண்டி கட்டபொம்மன் போல் இப்போது பேசுகிறார். ஆனால் ஆர்கே நகர் தொகுதியின் தேர்தலில் என்னை பெருமிதமாக பேசினார். இப்போது தலை கிழாக பேசி வருகிறார்யாரால் நாடாள வந்தோம் என்பதை அவர்கள் சுயநினைவின்றி பேசுகிறார்கள் என்றார். மேலும் ஜெயலலிதாவினால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தது. எய்ம்ஸ் அமைந்தாலும் கூட தற்போதைய R. P உதயகுமார். செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்களால் அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றார்

ttV Dinakaran criticized the Minister of Forests Wildi Mirandi to speak out and talk about Chief Minister Veerapandi Stage