அய்யோ நான் அப்படி கூறவில்லை.... சீனிவாசன் விளக்கம்...

  • 6 years ago
தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாக பேசிவரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிவிட்டு நான் அப்படி கூறவில்லை இப்படி கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருவதால் கட்சியினர் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இட்லி சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது அனைத்தும் பொய் என்றும் எங்களை மன்னித்து விடுங்கள் என்றார்.

Talking to the controversy, Dindigul Srinivasan said, "I do not say that, and the party has been strongly rebuffed.

Recommended