முடங்கியது செங்கல் உற்பத்தி தொழில்..வீடியோ

  • 6 years ago
கோவையில் விட்டு விட்டு பெய்யும் மழையினால் செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர். கோவை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளான சின்ன தடாகம், கணுவாய், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தினசரி சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Category

🗞
News

Recommended