குற்றவாளிகள் கைது செய்யாதது வருத்தம்...நல்லகண்ணு..வீடியோ

  • 6 years ago
கச்சநத்தம் கலவரத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளது வருத்தம் அளிப்பதாக நல்ல கண்ணு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கச்ச நத்ததில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கச்சநத்ததில் பாதிக்கப்பட்ட இடத்தையும் பாதிக்கப்பட்டவர்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளது வருத்தம் அளிப்பதாக கூறினார். மேலும் சட்ட ரீதியான தாக்குதல்கள் நடக்காவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Des : In the case of Kachananam, the culprits are yet to be arrested

Category

🗞
News

Recommended